தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை இயக்க வேண்டும் எனக்கோரி அகில இந்திய கட்டுமான சங்கம் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடியை முற்று...
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமில்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்த சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் அப்பகுதிவாசிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளூர் வாகனங்களுக்க...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கார், லாரி, பேருந்து உட்பட அனைத்து வாகனங்களுக்குமான சுங்கக் ...
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகளை முறையாக சோதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு, பணியில் இருக்கும் போலீசார் அவற்றை அனுப்பிவிடுவதாக புகா...
ஞாயிறு விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வ...
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நின்று சோதனை நடத்திய போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி 5 அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தடுப்புகளை...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பரளி சுங்கச்சாவடியில், சுங்கக் கட்டணம் செலுத்த மாட்டேன் என வாக்குவாதம் செய்தவர், பின்னர் கட்டணம் செலுத்திச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது மகன் உள்ளிட்...